 
                     
                     
                         
                        - Edition: 01
- Year: 2017
- ISBN: 9789380971964
- Page: 430
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் | PSRPI
ஜாதி ஒழிப்புப் புரட்சி - பெரியார் :
''தோல்வியுற்றதே கிடையாது''
“இதுவரை நானோ, சுயமரியாதை இயக்கமோ, திராவிடர் கழகமோ துவக்கிய எந்தப் போராட்டத்திலும் அல்லது கொள்கையிலும் தோல்வியுற்றதே கிடையாது என்பதைப் பல முறை எடுத்துக்காட்டி இருக்கிறேன். கோவில் நுழைவு முதல், பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்கும் உரிமை வரையிலும்; இரயில்வே சிற்றுண்டி விடுதிகள் முதல் சாதாரண ஒட்டல்களிலும் - ஜாதி வித்தியாசம், உயர்வு தாழ்வு கூடாதென்பதிலும்; தாய்மார்களை ஆண்டவன் பேரால் பொட்டுக் கட்டும் அநாகரிகம் ஒழிய வேண்டுமென்பது வரை - நாங்கள் கிளர்ச்சி செய்து சிறை சென்று பல தொல்லைகளுக்கு உட்பட்டு வெற்றி பெற்று அது நடைமுறையிலும், ஒன்றிலும் தோல்வி கிடையாது. இன்னும் விரைவில் கூறப்போகிறேன் - கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்களை விட்டது மட்டும் போதாது; அவர்களே பூஜை செய்ய வேண்டும்; தட்சணைக் காசுகளை அவர்களே அடைய வேண்டும்; அப்படி அனுமதிக்காத சாமிகளை உடைத்து ரோட்டுக்கு ஜல்லி போட வேண்டுமென்று கிளர்ச்சி செய்யத்தான் போகிறேன்”
- - - தந்தை பெரியார்
விடுதலை - 22.08.1948
| Book Details | |
| Book Title | ஜாதி ஒழிப்புப் புரட்சி (jathi ozhippu puratchi) | 
| Author | பெரியார்/Periyar E.V.Ramasamy | 
| Compiler | கி.வீரமணி (Ki.Veeramani) | 
| ISBN | 9789380971964 | 
| Publisher | பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் | PSRPI (Periyar Suyamariyathai Pirachara Niruvanam) | 
| Pages | 430 | 
| Published On | Jan 2017 | 
| Year | 2017 | 
| Edition | 01 | 
| Format | Hard Bound | 
| Category | Sociology | சமூகவியல் | 
